ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Jun 18, 2025, 03:13 AM

Title: இருள்
Post by: Vedha on Jun 18, 2025, 03:13 AM
அம்மாவாசை இரவை போலும் ..
அடர்ந்த காட்டை போலும்..
படர்ந்த கருங்கடலை போலும்...
இருண்டு போய் ...
கடக்கிறது ...
நீ இல்லா நொடிகள் ... !