தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Jun 24, 2025, 09:25 AM
Title: !!
Post by: Vedha on Jun 24, 2025, 09:25 AM
அகந்தையின் உச்சம் தொட்டு.. பூரித்துக் கொள்பவன் தான் என்னவன்... இருப்பினும் ... அயர்ந்து போன என் கால்களை... மெல்ல பிடித்து விடுகையில்.. பேராண்மையுடன் பேரழகனாகிறான்.... ஏனோ அவனது அகந்தை... என் காலடியில்... !!