ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Oct 22, 2025, 04:49 PM

Title: பிரிவு..
Post by: Vedha on Oct 22, 2025, 04:49 PM
எனக்காக எனக்காக என்று...
அனைத்தையும் சொல்லி விட்டு....
தள்ளிச் சென்று நிற்கிறாயே..
இதுவும் எனக்காகத் தான்..
எனக் கூறி விட்டு..
நான் இல்லாமல் வாழ...
பழக போகிறாயா..
இல்லை..
முழுவதுமாய் விடைபெற..
ஆயத்தம் ஆகிறாயா ?
என் தேனமுதே !!