தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on May 08, 2026, 03:03 PM
Title: எப்படி ??
Post by: Vedha on May 08, 2026, 03:03 PM
அழகான மலர் அலங்காரம்... ஒரு திருமண விழாவில்.. கொண்டாட்டம் முடிந்த பின்.. வெளியே வைக்க பட்டிருந்தது.. மலர் அலங்கார வளையம்.. எப்படி சொல்வது அதை உன்ன முற்படும் பசுவிட்க்கு.. அது பிளாஸ்டிக் பூக்கள் என்று !!!